பட்டப்படிப்பு முடித்திருப்போரும் தற்போது அதில் இறுதியாண்டு படிப்பவரும் எழுதக்கூடியது மேட் தேர்வு. இந்தத் தேர்வில் பெறும் மதிப்பெண்களைக் கொண்டு இந்தியாவில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் எம்.பி.ஏ. படிப்பில் சேர முடியும். அடுத்த மேட் தேர்வு செப்டம்பர் 7 அன்று நடத்தப்படும்.